Tuesday, June 1, 2010

என்னை காணவில்லை...

என்னை தேடினேன் ....
உந்தன் கண்ணில், உந்தன் நெஞ்சில்..
உந்தன் நினைவில், உந்தன் நிழலில்..
உந்தன் சிரிப்பில், உந்தன் வார்த்தையில்..
உந்தன் உயிரில், உந்தன் மூச்சில்..
முடிவில் கண்டுபிடித்தேன்
உந்தன் கண்ணீரில் !!!

No comments: